24 special

எதிரிகள் திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.. மோடியின் வீச்சு வைரல்..!

Modi
Modi

இந்திய பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகிறார்கள்,உலக பத்திரிகைகள் உலகில் நம்பர் ஒன் சிறந்த தலைவர் என்று அறிவிக்கிறது, இவர் பிரதமர் ஆன பின்பு இவரது கட்சியான பாஜக வெற்றி கனிகளை மட்டுமே பறித்து வருகிறது.


இவரை மரண வியாபாரி என்று சோனியா விமர்சனம் செய்தார் , அதனை தொடர்ந்து அமெரிக்கா இவருக்கு தனது நாட்டிற்கு வர விசா தர மறுத்தது, இவர் மீது அத்தனை அபாண்ட பழிகளை சுமத்தியும் இவரை வீழ்த முடியவில்லை அதற்கு காரணம் மோடி சத்தியத்தை கடைபிடிக்கிறவர்.

தனது குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரவில்லை, குடும்பத்திற்கு எந்த சலுகை களையும் செய்து கொடுக்கவில்லை லஞ்சம் என்பது இவரது நிழலை கூட அண்ட முடியாது அது ஏன் இவரது அமைச்சர்களையும் லஞ்சம் அண்ட விடுவதில்லை, இவர் சனாதனவாதி தான் அதற்க்காக பிற மதங்களை விமர்சனம் செய்தது கிடையாது.

இவர் பிரதமர் ஆகும் வரை உலக வங்கி & உலக சுகாதார மையத்தை அண்டியே வாழ்ந்தது இந்தியா ஆனால் இவர் பிரதமர் ஆனபின்பு கடன் வாங்காமல் பிற நாடுகளு க்கு கடன் வழங்கும் அளவு வளர்ச்சி, எந்த நாடும் செய்ய துணியாத காரியமான பணத்தை மதிப்பிழைப்பு செய்து அதிரடி காட்டினார் அதனால் பெரும் சிக்கலுக்கு செல்ல இருந்த இந்தியாவை காப்பாற்றினார்.

கொரானா காலத்தில் செல்வ சீமான்கள் வாழும் மேலை நாடுகளில் மரணம் அடைந்த வர்களை குப்பை லாரியில் அள்ளி சென்ற அவலம் தான் நடந்தது 

ஆனால் மோடியோ கொரானாவை கட்டுப் படுத்த மருந்தை கண்டு பிடித்து மக்களை காப்பாற்றினார் அத்துடன் உலக நாடுகளுக்கும் மருந்துகளை வழங்கி மனித இனத்தை காப்பாற்றினார்.

இவ்வளவு சாகச நன்மைகளை செய்த மோடியை  இந்திய எதிர்கட்சிகள் ஏன் வீழ்த்த சோறு தண்ணி கூட குடிக்காம கூடி கூடி கலைகிறார்கள், அப்படி என்ன இவர்களுக்கு இடைஞ்சல் செய்துவிட்டார், மோடி ஒரு மதவாதி அதனால் நாங்கள் எதிர்க்கிறோம் என்கின்றனர், ஆனால் மோடியோ

தனது திட்டத்தினால் இந்துக்களுக்கு மட்டும் தான் நன்மை கிடைக்கும் பிற மதத்தினர்களுக்கு நன்மை கிடைக்காது என்ற அளவில் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லைஎங்கும் மதக் கலவரங்கள் நடக்க வில்லை.

15 கட்சிக்குள் அல்ல 100 எதிர் கட்சிகள் ஒன்று கூடினாலும் மோடியை ஒன்றும் செய்ய முடியாது காரணம் சத்தியத்தை கடைபிடிக்கும் மோடியை எதிர்த்து வெல்ல யாரும் இதுவரை பிறக்கவில்லை, குடும்ப நலன் இல்லாமல் நாட்டு நலனில் மட்டுமே அக்கறை படும் மோடியே மீண்டும் மீண்டும் இந்தியாவை ஆட்சி புரிவார், 

எதிரிகள் திருந்தி வாழ கற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். ஜெமினி சி. ராமமூர்த்தி. (இக்கட்டுரை ஈமெயில் மூலம் இந்திராணி சங்கர் என்ற வாசகர் அனுப்பியது )

உங்கள் கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது TNNEWS24.. உங்கள் கருத்துக்கள்,செய்திகள்,  கட்டுரைகள், வீடியோக்கள் போன்றவற்றை எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் எங்களது இணையதளம், முகநூல் மற்றும் யூடுப் பக்கம் மூலம் தமிழக மக்கள் பார்வைக்கு எடுத்து செல்கிறோம். அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி - [email protected]