கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் அஜித் தனது சட்ட ஆலோசகர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனக்கு நெருக்கமானவர்கள் என கூறி சிலர் தங்களை அணுகினால் உடனடியாக அதனை...
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர், கரூரில் உள்ள காந்தி சிலையை அகற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக...
யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது,இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை...
புனே: ஜாவா 2.1 வருகையை அறிவித்து, மூன்று புதிய உறுப்பினர்கள் ஜாவா 42 குடும்பத்தில் சேர்ந்துள்ளனர். கிளாசிக் லெஜண்ட்ஸ் இந்த மாடல் ரேஞ்ச் வரிசை இன்று முதல் டீலர்ஷிப்பில் கிடைக்கும்...
கொல்கத்தா: மே மாதம் வங்காளத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூட ஜெய் ஸ்ரீராமுக்கு அழைப்பு விடுப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கடந்த மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தார் மேலும் அங்கு போராடும் சீக்கிய விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தார்,...
நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கினால் அதில் திமுக உறுப்பினர்கள் ஒருவராவது பாஜக உறுப்பினர்களிடம் சிக்கி சின்னா பின்னமாவது தொடர்கதையாக மாறிவருகிறது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த விவாதத்தின் போது...
பூரி: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒடிசா மேலும் மேலும் முகம் சுளிக்கிறது. மாநிலத்தில் ஆன்மீக மையங்களுடன் கடற்கரைகள் மற்றும் வனப்பகுதிகளையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
பூரி...
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கெல்லாம் முதல்வனிே சிவனின் புதல்வனேயானை முகம் கொண்ட ஆதவனே!தம்பிக்கு துணை நின்ற தூயவனே!சமய யோசனையால் ஞானப்பழத்தை வென்றெடுத்த நாயகனேஇசையின் நாதமே! உன் தும்பிக்கையே எங்கள் வாழ்வின் நம்பிக்கை!!...
நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது திமுக கூட்டணி தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனியை தவிர 38 இடங்களில் வெற்றி பெற்றது திமுக கூட்டணி இந்த...
சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில், முதல்நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 300 ரன்களைச் சேர்த்துள்ளது.3வது செஷன் ஆட்டம் துவங்கும்வரை, வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே...
சவூதி அரேபியா நாட்டில் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற தொடர் நடைபெறுகிறது, இதில் சவுதியில் பணிபுரியும் தமிழர்கள் நான்கு அணிகளாக தொடரை எதிர்கொள்ள இருக்கின்றனர். 8 ஓவர் போட்டிகளாக நடைபெறும்...
கைவிட்ட தனியார் மருத்துவமனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் ! துணை முதல்வர் பாராட்டு !!
மதுரை அரசு மருத்துவமனையில்இதய நோய் மற்றும் கொரொனாவால்பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்குநேற்று...
டெல்லியில் துப்பாக்கி சூடு :- IS தீவிரவாதி கைது பெரும் பரபரப்பு !!
டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தியஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைசேர்ந்த ஒருவனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது,இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை...
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் இரண்டு செயல்களை செய்து வருகிறது, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பின்னணி அவர்கள் நோக்கம் குறித்து முழுமையாக பொதுமக்களுக்கு புரிய வைக்க படுகிறது...
இந்திய பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தது போன்று தேவேந்திரகுல வேளாளர் என்ற சமுகத்திற்கு 7 உட்பிரிவுகளை இணைத்து நாடாளுமன்றத்தில் மசோதாவினை மத்திய அமைச்சர் தாக்கல் செய்தார். இதையடுத்து அதிகாரபூர்வமாக பட்டியல்...
நாட்டில் கொவிட்-19 தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டி உள்ளது.நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 29-ஆம் நாளான இன்று மட்டும் 84,807...
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர், கரூரில் உள்ள காந்தி சிலையை அகற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக...
யாரும் எதிர்பார்க்காத முக்கிய மாற்றங்களை மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செய்ய தொடங்கியுள்ளது,இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளை...
இலங்கையை சேர்ந்த கால்நடை மற்றும் விவசாய ராஜாங்க அமைச்சர் வியலேந்திரன் சதாசிவம் தனது முகநூல் பக்கத்தில் தமிழ் பெரியாருக்கு சிலை வைக்கப்படும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அத்துடன் சிலை...
காங்கிரஸ் கட்சியில் ஒரு காலம் இருந்தவர் இப்போது திமுக ஆதரவாளராக அறியப்படும் நெல்லை கண்ணன் மேடைகளில் தனது ஆபாச பேச்சால் அடிபட்டு வீட்டில் இருப்பவர் (வாபர் சாமி தான் உன்...
இந்தியாவில் குடியரசு தினவிழா அன்று நடைபெற்ற கலவரம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மத்திய அரசு போராட்டத்திற்கு காரணமானவர்கள் மீது மிக பெரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்திப்பட்டது இந்நிலையில்...
உலகில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்தியா, அமெரிக்கா,இஸ்ரேல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரேசில், ப்ரான்ஸ் ஆகிக நாடுகளில் வலதுசாரிய தலைவர்கள் ஆட்சியில் இருந்தனர், இவர்கள் அந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை வாக்கு...
இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து சிங்கப்பூரில் போராட்டமோ அல்லது மோதலை உண்டாக்கும் வகையில் யாராவது சமூக வலைத்தளங்களில் கருத்தோ போராட்டத்திலோ ஈடுபட கூடாது எனவும் அவ்வாறு மீறி அது...