24 special

ஜோதிமணிக்கு மக்கள் கொடுத்த சரியான பதிலடி ...! மொத்தமும் போச்சு...!

annamalai, jothimani
annamalai, jothimani

அண்ணாமலை எல்லாம் அரசியலில் எனக்கு ஒரு ஆளா நான் மக்களை சந்தித்து வெற்றி பெற்ற எம் பி அண்ணாமலை யார் என சில வாரங்கள் முன்பு ஆவேசமாக பேசி இருந்தார் ஜோதிமணி மேலும் மீண்டும் நான் கரூரில் நின்றால் பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் பேசி வந்தார் ஜோதிமணி.ஆனால் ஜோதிமணி இப்படி பேச கரூர் மக்கள் குறிப்பாக கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு சென்ற நபர்களே ஜோதிமணியை சூழ்ந்து வெளுத்து வாங்கிய சம்பவம் தற்போது இரு நாட்களை கடந்தும் கரூர் பகுதி முழுவதும் பேசு பொருளாக மாரி இருக்கிறது.உனக்காக ஓட்டு கேட்டு வீடு வீடா போனேன் ஆனா நீ இது வரை எங்க பகுதிக்கு வல்ல மா அடுத்த முறை நாம எப்படி ஒட்டு கேட்டு போறது என பெரியவர் ஜோதிமணியை பார்த்து கேட்க அது வந்து என வடிவேலு பாணியில் ஜகா கொடுத்தார் ஜோதிமணி.பெண் ஒருவரும் ஜோதிமணியை கேள்வி கேட்க அந்த இடமே பரபரப்பு ஆனது அண்ணாமலைக்கு சவால் விட்ட ஜோதிமணி தொகுதி மக்களிடமே சிக்கி சிதைந்த வீடியோ காட்சிகள் தற்போது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.