24 special

சக மனிதர் தெரிவித்த கருத்தால் ஆடிப்போய் கிடக்கும் ஆளும் கட்சி...!

Mkstalin
Mkstalin

பிரதமர் மோடி திமுகவிற்கு வாக்கு அளித்தால் கருணாநிதி குடும்பம்தான் வாழும் தமிழர்கள் குடும்பம் வாழாத என பேசி இருந்தது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது, பலரும் பல விதமான கருத்தை கூறிய நிலையில் நடுத்தர வயது மதிக்க தக்க மனிதர் தெரிவித்த கருத்து தற்போது தமிழகத்தில் மோடி மீதான பார்வை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.


இன்னும் சொல்ல போனால் பிரதமர் மோடி பேசியது 100% சரி எப்போ காமராஜர் ஆட்சி போயிட்டு தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சி வந்ததோ அப்போவே தமிழகம் ஒன்றும் இல்லாமல் போச்சு... பாஜகவில் முதல்வர் முதல் பல அமைச்சர்கள் பண்டார வாழ்க்கை வாழ்றான் இங்க அப்படியா இருக்கு சொல்லுங்க என கேட்டவர்.

மோடி வந்த இந்த 10 வருஷம் தான் இந்தியா இந்தியாவா இருக்கு நான் தமிழன் தான் இங்க பலர் புரிந்து கொள்வது இல்லை ஆனால் இப்போது பலர் புரிந்து கொண்டு வருகிறார்கள் குறித்து வைத்து கொள்ளுங்கள் என்ன தான் எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் அடுத்து 2024-ல் மோடி தான் வருவார் அவர் அளவு இந்தியாவிற்கு நல்லது செய்தவர் எவரும் இல்லை என அடித்து கூறியவர் இறுதியாக தெரிவித்த தகவல் தமிழகத்தில் எப்படியாவது அதிக இடங்களில் மோடி எதிர்ப்பை வைத்து சீட்களை பிடித்து விடலாம் என நினைத்த திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.