24 special

அந்த அக்கா இப்படி "கேட்குதுன்னே" மனுஷ்யபுத்திரனை "அமானுஸ்ய புத்திரனாக" மாற்றிய சம்பவம் !

manusyaputhiran, nachiyal suganthi
manusyaputhiran, nachiyal suganthi

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது செய்த வினையெல்லாம் தற்போது ஆளுகட்சியாக மாறிய பின்பு திமுகவை திருப்பி தாக்க தொடங்கியுள்ளது, அந்த வகையில் இலங்கை தமிழர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழ.நெடுமாறன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியை பாராட்டி பேசியிருந்தார், இது தமிழகத்தில் புதுமையாக பார்க்கபட்டது.


இந்த சூழலில் திமுகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரன் என்ற ஹமீது பழ.நெடுமாறனை விமர்சனம் செய்து இருந்தார் அவரது முகநூலில் அக்கவுண்ட்ல அமவுண்ட் மறுபடி க்ரெடிட் ஆக ஆரம்பிச்சிடுச்சு போலிருக்கே, இது அதுக்கான எஸ் எம் எஸ் என கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நாச்சியாள் சுகந்தி பதிவிட்ட பதிவு ஒன்றை மனுஷ்ய புத்திரனுக்கு அவரது பாலோவர் ஒருவர் சுட்டி காட்டி முகத்தில் கரியை பூசி இருக்கிறார், அதில் டெல்லியில் அறிவாலயம் திறக்கவும் மோடி அமித்ஷாவ கூப்புடுறீங்க. சரி அதை அரசியல் நாகரீகம்னு சொன்னீங்க கலைஞர் சிலைய திறக்கவும் ஆர்.எஸ்.எஸ்காரர் தான் வேணுமா?  இந்தியாவுல வேற யாருக்கும் அந்த தகுதி இல்லையா? 



நாயுடுகாரு திறப்பதால் என்ன நன்மை? ஐந்தாண்டுகள் செய்யும் ஊழலை மத்திய அரசு கண்டுகொள்ளாது என்பதற்காக இந்த நாடகமா? அல்லது அந்தரிலுகு நமஸ்காரம் பாசமா? இந்த இணைய உடன்பிறப்புகளும் எம்புட்டுத்தான் முட்டுக்கொடுப்பாங்க

கேரளா போயி அங்க பினராயி கூட மேடையில நின்னு வீர வசனம் பேசுறீங்க அப்படியா அந்தர்பல்டி அடிச்சு பாஜகவுக்கு கும்புடு போடுறீங்க...ஊழல் பணத்துக்கு இன்னும் என்னென்ன செய்வீங்கஎன கேட்டு இருக்கிறார், அதானே பழ.நெடுமாறன் அண்ணாமலையை பேசினால் பணம் கிடைக்கிறது என்றால்  வெங்கையா நாயுடுவை அழைத்து விழா நடத்தும் திமுகவிற்கு என்ன கிடைத்து இருக்குமோ?