Politics

கண்டுகொள்ளாமல் செல்ல கவர்னர் என்ன மோடியா..??

கண்டுகொள்ளாமல் செல்ல கவர்னர் என்ன மோடியா..??
கண்டுகொள்ளாமல் செல்ல கவர்னர் என்ன மோடியா..??

வெஸ்ட் பெங்கால் கவர்னர் திரு.ஸ்ரீ ஜகதீப் தங்கர் அவர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களின் தேவைகளை அறிய நேரில் சென்றார்.அங்கே கூடிய திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் "கோ பேக் கவர்னர்" என கூச்சலிட...


தனது வாகனத்தில் இருந்து இறங்கி தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் அந்த கூட்டத்தினரை நோக்கி சென்று "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்" என கேட்கதிரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மேலும் மேலும் அவரை பார்த்து கூச்சலிட

அருகிலிருந்த காவல்துறை அதிகாரியை அழைத்து "ஒரு கவர்னருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவீர்கள்.!?

நாட்டில் சட்டம் ஒழுங்கு இவ்வளவு சீர்கெட்டு போய் இருக்கிறது."என கடுமையாக கடிந்து கொள்ள..அதன் பின்னரே காவல்துறையும் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களது பாணியில் கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.