Tamilnadu

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா?? அப்போ இத பண்ணுங்க!! கண்டிப்பா குழந்தை பிறக்கும்!! வைரலாகும் பெண்ணின் வீடியோ!!!

girl
girl

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்ற பிரச்சனை தற்போது உள்ள உலகில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. திருமணமான கொஞ்ச நாட்களிலேயே உறவினர்களில் இருந்து நண்பர்கள் வரை அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி குழந்தையை பற்றி தான் இருக்கிறது. மேலும் குழந்தை இல்லாமல் இருப்பது தம்பதிகளுக்கு இடையிலும் அதிக அளவில் பிரச்சனையிலும் சண்டையிலும் எப்பொழுதும் இருக்கும் வகையில் அமைந்து விடுகிறது. சிலருக்கு திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே குழந்தை கருவில் நின்று ஒரு வருட காலத்திலேயே குழந்தை பிறந்து விடுகிறது. அவர்களின் வாழ்க்கை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்கும். 


ஆனால் ஒரு சிலருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி இருக்கும் நிலையில் கூட குழந்தை பிறக்காமல் சமூகத்திலும் குடும்பத்திலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். திருமணமான பிறகு குழந்தை இல்லை என்றால் அவர்கள் சொல்லும் நிகழ்ச்சிகளில் கூட முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை தற்போது இருந்து வருகிறது. பார்த்தவர்கள் எல்லாம் என்ன குழந்தை இல்லையா?? என்று கேள்விகளைக் கேட்டு மேலும் மேலும் மன கஷ்டத்திற்கு ஆளாக்குகின்றனர். மேலும் ஒவ்வொருவரும் ஒரு சில கோவில்களை கூறி அந்த கோவில்களுக்கு சென்றால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்றும் கூறுகின்றனர். அதைப்போலவே அந்த தம்பதிகளும் தொடர்ந்து அது போன்ற கோவில்களுக்கு சென்று பல வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் செய்து வந்த வண்ணமே இருந்து வருகின்றனர். 

மேலும் தற்பொழுது இது போன்ற குழந்தை பிறக்காமல் போகும் பிரச்சனைகளுக்கு கோவில்களை மட்டும் நம்பி செல்லாமல் சிலர் மருத்துவமனைகளுக்கும் சென்று வருகின்றனர். இன்று குழந்தை பிறக்காமல் போகிற பிரச்சனை அதிக அளவில் இருந்து வருவதால் இதற்காகவே கருத்தரித்தல் மையம் என்ற பெயரில் மருத்துவமனைகள் அதிக அளவில் உருவாக்கிக் கொண்டே வருகிறது. இது போன்ற கருத்தரித்தல் மையம் எங்கெல்லாம் அமைந்திருக்கிறதோ அவற்றையெல்லாம் தேடி தம்பதிகள் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் இது போன்ற மையங்களில் இந்த பிரச்சனைகளுக்கு அதிக அளவில் பணத்திணையும் வாங்கி சிகிச்சைகள் அழைத்து வருகின்றனர். மக்களும் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் குழந்தை வந்தால் போதும் என்ற எண்ணத்தில் அதிக அளவில் பணத்தினை இது போன்ற மருத்துவமனைகளில் கட்டி சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். 

 ஆனால் தற்போது குழந்தை இல்லாத பிரச்சனைக்கு இணையத்தில் ஒரு பெண் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அவர் கூறும்படி செய்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்!! அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பது என்னவென்றால்...இந்தக் காலத்தில் போய் குழந்தை இல்லை என்று சொல்லி யாராவது கவலைப்படுவார்களா?? நான் சொன்னதை செய்து குழந்தை பிறந்து விட்டது என்று வீட்டிற்கே வந்து எனக்கு மரியாதை செய்துவிட்டு போகின்றனர்!! எனக்கு சித்து வேலைகள் எல்லாம் தெரியும் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்!!! நான் சொல்வதை செய்தால் 60 நாட்களில் குழந்தை நிற்கும் என்றும், அதற்கு செய்ய வேண்டியது என்னவென்றால், தினமும் ராகு காலத்திற்கு முன் இந்த வீடியோவில் அந்தப் பெண் காகிதத்தில் வரைந்து உள்ள இனப்பெருக்க மண்டல குறி  1008 முறை வேணும்!! வேணும்!! என்று கூறியபடி வரைந்து வந்தால் 48 நாட்களுக்குள் குழந்தை நிற்கும்!! என்று கூறியுள்ளார்!! இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!!