Tamilnadu

படு வைரலாக பரவும் மனுஷ்ய புத்திரனின் சி ல் மிஷம் கைது செய்ய படுவாரா? லிங்க் இணைக்கப்பட்டுள்ளது

Poet
Poet

மனுஷ்ய புத்திரன் என்ற அப்துல் ஹமீது குறித்து 2013-ம் ஆண்டு சவுக்கு சங்கர் தனது இணைய இதழில் வெளியிட்ட கட்டுரை ஒன்று தற்போது படு வேகமாக பரவி வருகிறது, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யபட்ட போது மனுஷ்ய புத்திரன் தனக்கு மாரிதாஸ் நினைப்பாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.


அதாவது மாரிதாஸ் விரைவில் கைது செய்யப்படலாம் என அவர் நக்கல் செய்து இருந்தார், இந்த நேரத்தில் சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்னர் மனுஷ்ய புத்திரன் என்ற நபர் யார் அவர் எவ்வாறு சென்னை வந்தார், சென்னை வந்து என்னென்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டார் குறிப்பாக தற்போதைய திமுக எம் பி கனிமொழி பிறந்தநாள் அன்று காலை என்ன கூத்து செய்தார் மனுஷ்ய புத்திரன் என புட்டு புட்டு வைத்துள்ளார் சவுக்கு சங்கர்.

இதுவரை பெண்கள் குறித்து பேசிவந்த மனுஷ்ய புத்திரன், அறையில் என்ன செய்தார் என்பது குறித்து முழு விளக்கமாக பதிவு செய்துள்ளார், மனுஷ்ய புத்திரன் குறித்த கட்டுரையை படித்த பலர் ச்சை இவரை எப்படி திமுகவில் இருக்க கனிமொழி சம்மதித்தார் என திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதுவரை மனுஷ்ய புத்திரன் சில்மிஷ வரலாற்றை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்... 

https://www.savukkuonline.com/4679/

குறிப்பு இந்த தகவல்கள் அனைத்தும் சவுக்கு சங்கர் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இருக்கும் தகவல், அதனை மட்டுமே இங்கு கொடுத்துள்ளோம், பல்வேறு நபர்களை கைது செய்யும் தமிழக காவல்துறை ஒரு வேலை மனுஷ்ய புத்திரனால் பாதிக்கப்பட்டதாக இணையதளத்தில் கூறப்பட்டுள்ள பெண்கள் யாராவது புகார் அளித்தால் மனுஷ்ய புத்திரன் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.