Tamilnadu

"அத்துமீறும்" இளம்பெண் வீடியோவை பகிர்ந்து வேதனை தெரிவித்த இராம. ரவிக்குமார்..!

Rama ravikumar
Rama ravikumar

இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம. இரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் ஒரு இளம்பெண் பலரை தாக்கும் வீடியோ காட்சி இருக்கிறது இது குறித்து இராம. ரவிக்குமார் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


இந்தக் காணொளியும் கீழே உள்ள பதிவும் வாட்ஸாப்பில் வந்த பகிர்வு. எங்கு நடந்தது என்று தெரியவில்லை.ஆனால் இது போன்ற மூளைச்சலவை செய்யப்பட்டு நம் தேசத்திலேயே உண்டு உயிர்வாழ்ந்துகொண்டு

 நம்   தேசத்திற்கு எதிராக செயல்படும் நம் இளைஞர்களையும் யுவதிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வேதனை தரும் வெக்கப்படவேண்டிய விஷயம். அதாவது நம் கையைக்கொண்டே நம் கண்களை குத்தச் செய்திருக்கிறார்கள்.இவற்றை உணராமல் இன்னும்விழித்துக்

கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதர்களைக்கண்டு பரிதாபப்படுவதா? கவலைப்படுவதா ?இல்லை எக்கேடாவது கெட்டுப்போங்கள் என்று விட்டுவிடுவதா என்று தெரியவில்லை.

'நெஞ்சு பொறுக்குதில்லையேஇந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...' என்கிற பாரதியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.பகிர்வு: 

"ஜனவரி 26 நிகழ்ச்சியின் போது பாரத மாதா படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைவரையும் தாக்கும் இஸ்லாமிய மாணவி. நம் நாட்டில் இத்தனை சுதந்திரத்தோடு இருக்கும் இவர்களுக்கா பாதுகாப்பு இல்லை.அதிக சுதந்திரமும் கொடுப்பது ஆபத்து என்பதை இந்தியா உணர வேண்டும்.. என இரவிக்குமார் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.