Cinema

வாய்ப்புகள் படுத்தும் பாடு தாராளம் காட்டிய பிரியா பவானி சங்கர் வைரலாகும் புகைப்படம்


வாய்ப்புகள் படுத்தும் பாடு தாராளம் காட்டிய பிரியா பவானி சங்கர் வைரலாகும் புகைப்படம்!!


குடும்ப பெண்கள் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது மற்ற நடிகைகளை போன்று தன்னையும் கவர்ச்சிக்கு மாற்றும் நிலைக்கு வந்துள்ளார், தற்போது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் குடும்ப கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தவர் தற்போது கதைக்கு தேவை என்றால் சிறிதளவு கவர்ச்சியாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அதன் வெளிப்பாடாக தான் நடிகை ரம்பா போன்று தொடை அழகை காட்டி வாய்ப்பு தேடுவதாகவும் அதற்கு திரையுலகில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ரம்பா தமிழ் சினிமாவிற்கு கிடைத்து விட்டாரா இல்லையா என விரைவில் தெரியவரும்.