Cinema

கோலிவுட்டுக்கு டிமிக்கி கொடுத்து...பாலிவுட்டில் தஞ்சம் அடைந்த சிவகுமார் குடும்பம்..?

Suriya
Suriya

சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் நீடித்து வரக்கூடிய பஞ்சாயத்து பருத்திவீரன் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இடையே தொடர்கிறது. எப்போது எல்லாம் பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் படத்தின் நாயகன் கார்த்திக் மற்றும் சூர்யா மௌனம் காத்து வருவார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அலுவலகம் ஒன்றை தொடங்கியுள்ளனர் அதில் சூர்யா குடும்பம் மொத்தமும் அங்கே தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாவில் நடித்து வந்த சூர்யாவின் படம் பெரியதாக மக்களிடம் பேசப்படவில்லை, நந்தா படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்த ஜோதிகா காக்க காக்க படத்தில் நடிக்க பரிந்துரைத்தார். அந்த படத்தின் மூலம் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒற்று போக அதனை அப்படியே காதலாக மாறியுள்ளது. சிவகுமார் காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள சம்மதம் கொடுத்துள்ளார். ஜோதிகா மும்பையை பூர்விகமாக கொண்டுள்ள நிலையில், பாலிவுட்டில் சூர்யாவை ஈடுபடுத்தி கொள்ள ஜோதிகா விரும்பியதாக தகவல் வெளியானது.

அந்த வகையில், சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடித்து வரும் சூர்யாவை தவிர மற்ற நடிகர்கள் எல்லாம் பாலிவுட் நடிகர் என கூறப்பட்டது. இதனால் சூர்யா பாலிவுட்டில் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றுள்ளார் என கோலிவுட் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2d எண்டெர்டைன்மெண்ட் முழுவதுமாக தமிழா படத்தில் இருந்து தற்போது பாலிவூட் படத்தில் அக்ஷய் குமார் நடித்து வரும் சூறறை போற்று படத்தில் தயாரித்து வருகிறது. 2d நிறுவனத்தை தொடர்ந்து தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மும்பைக்கு சென்றுள்ளது.

தமிழ் சினிமாவில் இருந்து விலகி சூர்யா பாலிவுட் சினிமாவில் அதிகம் காரணம் காட்டி வருகிறாராம் சூர்யா. அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பாரா? இல்லை சுதா இயக்கத்தில் புரநானுறு படத்தில் நடிப்பாரா என்பதை விட அதிகமாக கூரப்பப்படுவது கர்ணா எனும் வரலாற்றுப் படத்தில் கமிட்டாகி உள்ளார் சூர்யா. பிரம்மாண்டமாக அந்த படம் பாலிவுட்டில் தயாராக உள்ளது. சூர்யாவை சென்னையில் இருந்து மும்பைக்கு அழைத்து வந்ததன் காரணம் பெரிய நடிகராக காட்ட தொடர்ந்து ஐந்தில் படத்தில் நடிக்க இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

தற்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புதிதாக மும்பையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பெரிய அலுவலகத்தையும் அங்கே திறந்திருக்கிறார். அந்த அலுவலகத்திற்கு சிவகுமார் மற்றும் சூர்யா என சிவகுமார் குடும்பம் மொத்த பேரும் கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.  தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏன் இப்போது இந்தியில் சென்று விட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சூர்யா தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஹிந்தியில் ஷைலன்டாக பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஹிந்தியை தொடர்ந்து அப்படியே ஹாலிவுட்டுக்கு சென்றாலும் ஆச்சார்யப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிகின்றனர். சூர்யாவை தொடர்ந்து பாலிவுட் சினிமாவுக்கு கார்த்திக் வந்தாலும் ஆச்சரியப்படுவதில்லை மொத்த குடும்பமும் தமிக்கதாய் விட்டு மும்பியில் செட்டில் ஆக நினைப்பதாக திரைவிமர்சகர் கூறுகின்றனர்.