Cinema

இளம் பெண் செய்த காரியம்!! மீண்டும் வைரலாகவும் விஷால் பாடல்!! ஆனாலும் இப்படி கமெண்ட்ஸ் வரக்கூடாது...

VISHAL
VISHAL

முன்பு இருந்த காலங்களில் வாழ்ந்த பெண்களுக்கு பல தடைகளும் நிபந்தனைகளும் இருந்து வந்தது. அவர்கள் எந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கூட அவர்களை சுற்றியுள்ள மற்றும் சார்ந்துள்ள ஆண்களையும் பெற்றோர்களையும் கேட்டுத்தான் முடிவு எடுக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பாக தந்தை சொல்லும் பேச்சைக் கேட்கும் பெண்கள் திருமணம் ஆனதற்கு பிறகு கணவன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்டு நடந்து வருவார்கள். அதன் பிறகு வயது ஆனதற்கு அடுத்ததாக அவர்களின் மகன்கள் கூறும் பேச்சையும் கேட்க ஆரம்பித்த விடுவார்கள். நீங்கள் எப்படி நடக்க வேண்டும் எப்படி உட்கார வேண்டும் என்பது கூட வரையறுக்கப்பட்ட தாகவே இருந்து வந்தது. தற்போது உள்ள காலங்களிலும் கூட சில வீடுகளில் இது போன்ற பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டு தான் வருகிறது.பெண் இப்படி உட்கார கூடாது!! இந்த இடத்திற்கெல்லாம் போகக்கூடாது!! என்று இன்றைய காலகட்டத்திலும் கூறுபவர்கள் இருந்து தான் வருகின்றனர். என்றாலும் கூட முந்தி எந்த காலங்களைப் போல தற்போது இல்லை.


பல இடங்களில் பெண்களின் நிலைமை மாறி தற்போது எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள்  நினைத்ததை செய்வதற்கு அவர்களுக்கு சுதந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சில பெண்கள் அவர்களின் கனவினை வீட்டில் கூறும் பொழுது உனக்கு பிடித்ததை செய் என்று அவர்கள் வீட்டிலும் முழு சுதந்திரம் அளித்து வருகின்றனர். இது போன்ற சமூகத்தில் தான் தற்பொழுது பெண்களின் நிலைமை மாறி அவர்களின் திறமைகள் வெளி வருகிறது. ஒரு சில பெண்கள் அவர்களின் திறமையை பயன்படுத்தி பெரிய பதவி போன்றவற்றிற்கு சென்று விடுகின்றனர். மேலும் சில பெண்கள் சினிமாவில் சென்று நடித்து சினிமா ஸ்டார் ஆக வேண்டும் என்று ஆசை வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் நிலைமை மாறி வருகிறது. இந்த நேரத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் மூன்று ஹீரோயினிகள் நடித்திருந்தார்கள். அந்த மூன்று ஹீரோயினிக்கும் தனித்தனி கதாபாத்திரமும், தனி தனி வாழ்க்கை முறையும் இருக்குமாறு கதை அமைந்திருக்கும்.

அந்த திரைப்படத்தில் மூன்று நடிகைகளுக்கும் ஒரே பாடலாக மெலோடி, குத்து மற்றும் ராப் போன்ற மூன்றும் கலந்த பாடல் அந்த படத்தில் இடம் பெற்றிருந்தது. அது குத்து பாடல் ஆனது டங்கா டங்கா டங்கா  இவ தாவணி போட்ட மங்கா..!! என்று ஆரம்பிக்கும் குத்துப் பாடலுக்கு  எப்போதுமே அதிக அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த திரைப்படம் வெளியானது முதல் கொண்டே இந்த பாடலுக்கு பலரும் அடிக்ட் ஆகி விட்டனர் என்று கூறலாம்!!மேலும் தொடர்ந்து இந்த பாடலுக்கு பலரும் ரிலீஸ் செய்து இணையதள பக்கங்களில் லைக்குகளை பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்பொழுது இளம்பெண் ஒருவர் அதே பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். அவர் ஆடிய வீடியோவை பார்க்கும் அனைவரும் ஒரிஜினல் சாங்கில் வருவதை விட இந்த பாட்டில் வரும் பெண் சூப்பராக ஆடுகிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். மேலும் உண்மையாகவே ஒரிஜினல் பாட்டை விட இவர் ஆடியோ நடனம் நன்றாக இருக்கிறது என்று தற்பொழுது பெட்டிசன் ஒருவர் தனது இணையதள பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு ஒரிஜினலை விட இது நல்லா இருக்கே என்று  கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.ஆனாலும் இளம்பெண்கள் இப்படி திருமணத்துக்கு முன்னரே நடுரோட்டில் குத்தாட்டம் போடலாமா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது....